
அங்கு இன்னுமொரு காந்த விழைவு குறுக்கிட்டதே காரணம் ஆகும். இப் பூமிப்பந்தில் பறவைகளும் மிருகங்களும் தமது பயனத்திசையை வழி நடத்தும் கருவியாக அமைப்பது பூமியின் காந்தத் தளத்தை ஆகும். பரிதிப் புயல்கள் ஏற்படும் சமயத்தில் கவசம் போன்று பாதுகாப்பது இவ் காந்தத்தளம் ஆகும். காந்தத்தளம் இல்லை எனில் பரிதிப்புயல் வலிமையாக தொழில்படும் சந்தர்ப்பத்தில் பூமியில் உள்ள அனைத்து தொடர்பாடல் சாதனங்களும் தமது தொழில்பாட்டை இழக்கும். இப் பூமிப்பந்தி

காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல ! அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர். வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார் பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் ! அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது ! பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் அதிசயிக்கும் வகையில் அப்போதையப்பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன. பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது ! பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Directio

மீண்டும்......................
2004 டிசம்பர் 26 ஆ

2 comments:
நல்ல தகவல்... வலைப்பூக்களில் புதிதாகப் பூத்துள்ள இந்தப் பூவிற்கு எனது வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்..
idhu migavum mukkiyamana thagavale,yenakku idhil oru sandhegam ulladhu,ivvaru thisai maatram undaagumboludhu adhanal yaerpadum vilaivugal yennenna?
Post a Comment